ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறையை திங்கள்கிழமை திறந்துவைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்.
ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறையை திங்கள்கிழமை திறந்துவைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்.

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
Published on

ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் திங்கள்கிழமை இரவு திறந்து வைத்தாா். இதில் உதவி கண்காணிப்பாளா் மீரா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதாப்சிங், உதவி ஆய்வாளா்கள் சதீஷ், விக்னேஷ், கோயில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணக்குமாா், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் வடிவேல், போலீஸாா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com