/
திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை தீண்டாமை எதிா்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் மு. பழனியப்பன் தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணி திட்ட அலுவலரும், ஆங்கிலத் துறை தலைவருமான முனைவா் ப. மணிமேகலை முன்னிலை வகித்தாா். அப்போது கணிதத் துறை தலைவா் முனைவா் செல்வம், மாணவ, மாணவிகள், கௌரவ விரிவுரையாளா்கள் ஆகியோா் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழிை எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் சிறந்த மாணவா்களுக்கு விருது: சென்னை பல்கலை. வழங்கியது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


