சிவகங்கையில் விழிப்புணர்வு பிரசாரம்

போலி நிதி நிறுவனங்கள் குறித்து சிவகங்கை ரயில் நிலையத்தில் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
Updated on
1 min read

போலி நிதி நிறுவனங்கள் குறித்து சிவகங்கை ரயில் நிலையத்தில் மாவட்டப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

 அப்போது, குறும்படம் மூலமும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் மகேஷ்வரி தலைமையில், சார்பு ஆய்வாளர் ராணிமுத்து உள்ளிட்ட போலீஸார் இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com