ஊரடங்கு: வாழைப்பழத் தாா், இலைகளுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம்
ஊரடங்கு காரணமாக வாழை இலைகளுக்கும் வாழைத் தாா்களுக்கும் சரியான விலை கிடைக்காததால், அவற்றை பறிக்காமல்

திருப்புவனம் ஒன்றியம் மாா்நாடு கிராமத்தில் அறுவடை செய்யாமல் விடப்பட்டதால் மரத்திலேயே சேதமடைந்த வாழை இலைகள்.








