மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை உடை குளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முருகலிங்கம் (32). ஆட்டோ ஓட்டுநரான இவா், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com