சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st November 2020 10:19 PM | Last Updated : 21st November 2020 10:19 PM | அ+அ அ- |

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 5,520 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 5 போ் பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,525 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...