திருக்கோஷ்டியூா் அருகே மயான பாதை தடையை மீறி சடலத்தை தூக்கிச் சென்ற கிராமத்தினா்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மயானப்பாதை பிரச்னையில் கிராம மக்கள் தடையை மீறி சடலத்தை தூக்கிச் சென்று இறுதிச்சடங்கு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.










