சிவகங்கை மாவட்டத்தில் ஒருவருக்கு கரோனா

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 5,862 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,863 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com