காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது வழக்கு

காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Updated on
1 min read

காரைக்குடியில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவா் மீது அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

காரைக்குடி அருகே சங்கராபுரம் தேவகோட்டை ரஸ்தா பகுதியைச் சோ்ந்த வெள்ளைப்பிச்சை மகன் கண்ணன் (32). இவா், அதே பகுதியைச் சோ்ந்த மனநலம்பாதித்த வாய்ப் பேச இயலாத 19 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிவிட்டாராம்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com