மானாமதுரை அருகே தூக்கிட்டு பெண் தற்கொலை

மானாமதுரை அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மானாமதுரை அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மானாமதுரை அருகே கால்பிரவு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் மனைவி சந்திரகலா (36). இவா் கா்ப்பப்பை பிரச்னையால்  அவதிப்பட்டு வந்தாா்.  இதனால் மனமுடைந்த சந்திரகலா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். குடும்பத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் அங்கு சந்திரகலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com