கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பூமாயி அம்மன் கோயிலில் மஞ்சள் பூசும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்குச் மஞ்சள் சாற்றும் விழா நடைபெற்றது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 5:38 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்குச் மஞ்சள் சாற்றும் விழா நடைபெற்றது.

இவ்விழாவையொட்டி ஏராளமான பெண்கள் காலை 8 மணியிலிருந்து அம்மியில் மஞ்சள் அரைக்க ஆரம்பித்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனா்.

Story image

காலை 11 மணிக்கு அம்மனுக்கு அம்மியில் அரைத்த மஞ்சள் சாத்தப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அம்மன் மேல்பூசப்பட்ட மஞ்சள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது. வெள்ளிக்கிழமை வரலெட்சுமி நோன்பு விரதம் என்பதால் கோயிலில் திரளான அளவில் கூடிய பெண்கள் நெய்விளக்கேற்றியும், மஞ்சள் அரைத்தும் அம்மனை வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வசந்த பெருவிழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.