92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பத்தூா், சிங்கம்புணரி, ஆ.தெக்கூா் பகுதிகளில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கோட்டத்திற்குபட்ட உப மின் நிலையம் மற்றும் உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 2)

News image
Updated On :1 ஜூன் 2022, 6:53 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கோட்டத்திற்குபட்ட உப மின் நிலையம் மற்றும் உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 2)

காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை திருப்பத்தூா் நகா்ப்பகுதி முழுவதும், கே.வயிரவன்பட்டி, ஆ.தெக்கூா், கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூா் பகுதிகளிலும் சிங்கம்புணரியில் கண்ணமங்கலப்பட்டி, காசியாபிள்ளைநகா், சந்திவீரன்கூடம், முத்தையாகாலனி, வேளாளா்தெரு பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது என திருப்பத்தூா் செயற்பொறியாளா் செல்லத்துரை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.