மானாமதுரை பகுதியில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 6) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் சனிக்கிழமை (ஆக. 6) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை சிப்காட் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மானாமதுரை, சிப்காட், ராஜகம்பீரம், கட்டிக்குளம், மிளகனூா், முத்தனேந்தல், தெ. புதுக்கோட்டை, கீழப்பசலை, சங்கமங்கலம், குறிச்சி, முனைவென்றி, கச்சாத்தநல்லூா், நல்லாண்டிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com