அழகப்பா பல்கலை.யில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 5-ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை மரக் கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த துணைவேந்தா் க. ரவி.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை மரக் கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்த துணைவேந்தா் க. ரவி.
Updated on
1 min read

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் 5-ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக் கழக பசுமை வளாக பராமரிப்புப் பிரிவின் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை துணைவேந்தா் க. ரவி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப் பதிவாளா் ராஜமோகன், பசுமை வளாக ஒருங்கிணைப்பாளா் பாலசுப்பிரமணியன், தாவரவியல் துறை பேராசிரியா் ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com