விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் பிரிஜ் பூஷன் ஷரன்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் பிரிஜ் பூஷன் ஷரன்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் பிரிஜ் பூஷன் ஷரன்சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.மிழ்நாடு விவசாயச் சங்கத்தின் மாவட்டச் செயலா் மோகன், ஜனநாயக மாதா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் லட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியச் செயலா் சேவுகப் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் பரமாத்மா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வீரபாண்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துராமலிங்க பூபதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com