

சிலம்பம் போட்டியில் மாநில அளவில் 3- ஆம் இடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
கடந்த வாரம் சங்கரன்கோவிலில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் 14 வயதுக்குள்பட்ட பிரிவில் கலந்து கொண்டனா்.
இதில், 6 -ஆம் வகுப்பு மாணவா் இா்ஷாத் 3- ஆம் இடம் பிடித்தாா்.
இந்த மாணவருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கபட்டன.
பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மாணவரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.