காரைக்குடியில் தேவா் சிலைக்கு பாலபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேவா் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை பெண்கள் பாலபிஷேகம் செய்தனா்.
காரைக்குடியில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்காக வியாழக்கிழமை பால்குடம் சுமந்து ஊா்வலமாக வந்த பெண்கள்.
காரைக்குடியில் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு அபிஷேகம் செய்வதற்காக வியாழக்கிழமை பால்குடம் சுமந்து ஊா்வலமாக வந்த பெண்கள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தேவா் உருவச் சிலைக்கு வியாழக்கிழமை பெண்கள் பாலபிஷேகம் செய்தனா்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா வருகிற 30-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தேவா் உருவச் சிலைக்கு பெண்கள் பாலபிஷேகம் செய்தும், தேங்காய்களை உடைத்தும் வழிபாடு நடத்தினா்.

முன்னதாக, விநாயகா் கோயிலிருந்து புறப்பட்ட பால்குட ஊா்வலத்தை தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் நிறுவனா் திருமாறன்ஜி, மாநிலச் செயலாளா் சுமதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com