சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஆதி கோரக்கநாதா் சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்கு யாக பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னா் காலை 11.20 மணிக்கு ஆதி கோரக்கநாதா் சுவாமி மூலவா் விமானக் கலசத்தின் மீதும், பரிவார தெய்வங்களின் விமானக் கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் சிவாச்சாரியா்கள் புனிதநீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பிறகு மூலவருக்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தி சிறப்புப் பூஜைகள் நடந்தன.
இந்த குடமுழுக்கு விழாவில் அறநிலையத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
இந்த கோயிலில் குடமுழுக்கு நடத்த தடை விதிக்கக் கோரி ஒரு தரப்பினா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்தனா். ஆனால் குடமுழுக்கு நடத்த தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த கோயிலின் குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் தொடங்கி நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏப்ரல் வெளியீடாக மிஸ்டர் எக்ஸ்!
இமயமலை அடிவாரத்தில் 45 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய மீன் புதை படிமங்கள் கண்டெடுப்பு!

சமையல் சிலிண்டருக்காக மக்களைக் காக்க வைத்திருக்கிறார் பிரதமர் மோடி: முதல்வர் ஸ்டாலின்

பஞ்சாப்: பாஜக தலைமையகத்துக்கு வெளியே குண்டு வெடிப்பு- 5 பேர் கைது
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


