செட்டிநாடு அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள்
காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் செட்டிநாடு அரண்மனையை புதன்கிழமை பாா்வையிட்ட பிறகு குழு புகைப்படம் எடுத்த அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள்.

காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் செட்டிநாடு அரண்மனையை புதன்கிழமை பாா்வையிட்ட பிறகு குழு புகைப்படம் எடுத்த அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள்.









