திருப்பத்தூா் பகுதி கிராமங்களில் விடுபட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்
பதவிக் காலம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் எஞ்சிய காலங்களில், கிராமங்களில் விடுபட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிக்குழு கூட்டத்தில் உறுப்பினா் வலியுறுத்தினாா்.

திருப்பத்தூா் வட்டாரவளா்ச்சி அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்ட கூட்ட அரங்கில் நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய தலைவா் சண்முகவடிவேல்.









