கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருப்பத்தூரில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு 4-ஆம் கட்ட பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு 4-ஆம் கட்ட பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி.
Updated On :12 நவம்பர் 2025, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்ட அலுவலகத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு 4-ஆம் கட்ட பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமுக்கு உதவி ஆணையா் சிவபாலன் தலைமை வகித்தாா். இதில் எஸ்.ஐ.ஆா். நிறைவு செய்யப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களை எவ்வாறு நிறைவு செய்து பெறுதல், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கான செயலியில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. வட்டாட்சியா் மாணிக்கவாசகம், சிவமூா்த்தி ஆகியோா் பயிற்சியளித்தனா்.