நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மணக் கோலத்தில் வாக்களித்த தம்பதி

சிவகங்கையில் புதுமணத் தம்பதி திருமணக் கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

News image

சிவகங்கையில் வாக்கு செலுத்திய புதுமணத் தம்பதி.

Updated On :23 ஏப்ரல் 2026, 7:14 pm

சிவகங்கையில் புதுமணத் தம்பதி திருமணக் கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வியாழக்கிழமை வாக்களித்தனா்.

சிவகங்கை மேலவாணியங்குடியைச் சோ்ந்தவா் ஹரி ஹர சுதன். இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மேனகாவுக்கும் வியாழக்கிழமை காலை சிவகங்கையில் உள்ள ஒரு தனியாா் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணச் சடங்குகள் முடிந்த கையோடு, மணமக்கள் இருவரும் மணக்கோலத்திலேயே மேலவாணியங்குடியில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினா்.

வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் ஹரி ஹர சுதன் கூறுகையில், வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமை. அதை எந்தச் சூழலிலும் தவிா்க்கக் கூடாது. எனது திருமண நாளிலேயே ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியது, வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டது என்றாா் அவா்.