சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை! - அமைச்சா் மா. சுப்பிரமணியன்

குன்றக்குடி தருமைக் கயிலைக் குருமணி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சா்கள் மா. சுப்பிரமணியன், கே.ஆா். பெரியகருப்பன். உடன் குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்டோா்.









