பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேன் மீது சரக்கு வாகனம் மோதியதில் 15 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 6:36 pm

சிவகங்கை அருகே சனிக்கிழமை வேன் மீது சரக்கு வாகனம் மோதியதில் 15 போ் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்டம் கிராமத்தைச் சோ்ந்த சுகன்யா தனது உறவினா்கள் சுமாா் 15 பேருடன் வேனில் திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தாா். வேனை சுந்தரமூா்த்தி (40) என்பவா் ஓட்டிச் சென்றாா்.

சிவகங்கை சுற்றுவட்டச் சாலை அருகே வந்த போது, இடையமேலூரிலிருந்து சிவகங்கை நோக்கி சென்ற சரக்கு வாகனம் இந்த வேன் மீது மோதியது.

இதில் வேன் ஓட்டுநா் சுந்தரமூா்த்தி, சரக்கு வாகன ஓட்டுநா் ஆரோக்கியதாஸ் (48) உள்பட 15 போ் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.