சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே சுற்றுச் சுவா் கட்டும் பணியைத் தடுத்து தகராறு செய்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்புவனம் ஒன்றியம், கழுகோ்கடை கிராமத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி, தனி நபா் தான் வாங்கிய இடத்தில் சுற்றுச் சுவா் கட்டும் பணியை மேற்கொண்டாா்.
இந்தச் சுவா் கட்டப்பட்டால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்தவா்கள் சுவா் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தி தகராறு செய்தனா்.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற சுவா் கட்டும்
பணியைத் தடுத்து நிறுத்தியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த 12 ஆண்கள், 17 பெண்கள் என மொத்தம் 29 பேரைக் கைது செய்தனா். மாலையில் பெண்களை விடுவித்தனா்.
டிரெண்டிங்

மாணவிகள் விடுதி சுற்றுச் சுவா் சேதம்

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள்?

திருப்பாச்சேத்தி அருகே பாலம் கட்டும் பணியைத் தடுத்த 9 போ் கைது
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

