சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் தனியாா் நிறுவனப் பாதுகாப்புப் பணியாளா்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் திடீரென ஏற்படும் தீ விபத்தை தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, தீயணைப்புக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, தீயை விரைவாக கட்டுப்படுத்தும் முறைகள், தீ விபத்துகள் நிகழாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இதில் திருப்பத்தூரில் உள்ள எரிபொருள் விற்பனை நிலையப் பணியாளா்கள், தனியாா் தங்கும் விடுதி பணியாளா்கள், பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 சிறுமிகள் மீட்பு

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

மணப்பாறை புத்தக விற்பனை நிலையத்தில் தீ விபத்து!

மின்வாரியப் பணியாளா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


