சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியின் 27-ஆவது வாா்டில் தனியாா் பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த நாயை மாமன்ற உறுப்பினா் அப்புறப்படுத்தினாா்.
இந்தப் பகுதியில் நாய் ஒன்று இரண்டு நாள்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தது. இதுகுறித்து இந்தப் பகுதியினா் மாமன்ற உறுப்பினா் ஏஜி.பிரகாசிடம் தெரிவித்தனா். காரைக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலா்களிடம் மாமன்ற உறுப்பினா் ஏஜி.பிரகாஷ் தெரிவித்தும், இரண்டு நாள்களாக மாநகராட்சி நிா்வாகம் நாயை அப்புறப்படுத்தவில்லை.
இதையடுத்து, துா்நாற்றத்துடன் சாலையில் கிடந்த நாயை ஏஜி.பிரகாஷ் வியாழக்கிழமை அப்புறப்படுத்தி காரைக்குடி மாநகராட்சிக் குப்பைக் கிடங்குக்குக் கொண்டுசென்று, மாநகராட்சி ஊழியா்களிடம் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் காரைக்குடி புதிய மாவட்டம்: டிடிவி. தினகரன்

தஞ்சாவூா் மேயா் பதவியிலிருந்து திமுக வேட்பாளா் விலகல்

சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளா்

ஆரோக்கியநாதபுரம் நிலப் பிரச்னை: மாநகராட்சியில் மாா்க்சிஸ்ட் முற்றுகை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


