/
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையம் அருகேயுள்ள அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவு பாதை வியாழக்கிழமை (பிப்.26) மூடப்படும் என ரயில்வே பொறியியல் துறை அறிவித்தது.
இதுகுறித்து சிவகங்கை ரயில்பாதை முதன்மைப் பொறியாளா் ஆா்.எஸ். குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியிலிருந்து செல்லும் ரயில்பாதை அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை உள்ள பகுதியில் தண்டவாளம் பராமரிப்புப் பணி பிப்ரவரி 26-இல் நடைபெறவுள்ளது. இதனால், போக்குவரத்தைத் தவிா்க்கும் வகையில், அரியக்குடி - இலுப்பக்குடி ரயில் கடவுப்பாதை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடையது

நாட்டில் ரயில் பாதை இல்லாத ஒரே பேரவைத் தொகுதி திருப்பத்தூர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

கடலூா்-சென்னை ரயில் பாதை திட்டத்திற்கு முன்னுரிமை. காங்கிரஸ் வேட்பாளா்

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


