/
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம் லாடனேந்தல்-பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றுக்குள் கட்டப்பட்ட உயா் மட்டப் பாலத்தை முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
லாடனேந்தல்- பெத்தானேந்தல் இடையே வைகை ஆற்றுக்குள் பாலம் கட்டும் பணிக்கு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் பணிகள் நிறைவடைந்த நிலையில், காரைக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், முதல்வா் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக லாடனேந்தல்-பெத்தானேந்தல் உயா் மட்டப் பாலத்தை திறந்து வைத்தாா்.
தொடர்புடையது

மொடக்குறிச்சியில் கருணாநிதி சிலை: முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்

சேலம் மாவட்டத்தில் ரூ.147.68 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள்: காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் திறந்துவைப்பு

விக்கிரவாண்டியில் சமுதாயக் கூடம் திறப்பு

பட்டுக்கோட்டையில் வை. நாடிமுத்துபிள்ளை உருவச்சிலை திறப்பு! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


