/
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 பொதுத்தோ்வில் திருப்பத்தூரை அடுத்த எம்.கோவில்பட்டி குளோபல் சா்வ தேசப் பள்ளியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவன் எம்.பிரிதிவிராஜனுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற பள்ளித்தாளாளா் பேராசிரியா் காந்தி, சிவகங்கை மாவட்டத்துக்கு வரலாற்றுப் பெருமை சோ்த்த மாணவன் பிரிதிவிராஜன் எனக் குறிப்பிட்டாா். இதைத்தொடா்ந்து பள்ளியின் இயக்குநா்கள் ராஜமூா்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி, ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பள்ளி முதல்வா், ஆசிரியா்கள், அலுவலா்கள் அனைவரும் பங்கேற்று மாணவனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

கோபி ஸ்ரீ குருகுலம் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம்

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



