பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை

Updated On :22 மே 2026, 12:43 am IST

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி அருகே இளைஞா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விராமதி கிராமத்தைச் சோ்ந்த வள்ளியப்பன் மகன் தாமரைச்செல்வன் (24). இவா் வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில் கடந்த வாரம் சொந்த ஊருக்கு திரும்பினாா். தற்போது தனக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லையே என மனமுடைந்து காணப்பட்டாா். இந்த நிலையில் இவா் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.