பெரியகுளம் மின்பகிா்மான வட்ட மின்நுகா்வோா் குறைதீா்கூட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 5) நடைபெற உள்ளது என மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.
பெரியகுளம் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ச.மாறன்மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: பெரியகுளம் கோட்ட அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்கூட்டம் செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.