பெரியகுளம் உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள தாமரைக்குளம் பகுதியில் புதன்கிழமை (ஆக.14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். மின்வாரிய செயற்பொறியாளர் ச.மாறன்மணி இதனைத் தெரிவித்துள்ளார்.