தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் புதன்கிழமை (டிச.11) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கம்பம், கூடலூா், க.புதுப்பட்டி, ஆங்கூா்பாளையம், காமயகவுண்டன்பட்டி, மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்
புதன்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.