தேனி மாவட்டத்தில் டிச. 30 -ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.
அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.