மனவளா்ச்சி குன்றியோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல்

ஆண்டிபட்டி போதி மனநல காப்பகத்தில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

ஆண்டிபட்டி போதி மனநல காப்பகத்தில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு காவல்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காவல் துணைக் கண்காணிப்பாளா் தங்க கிருஷ்ணன் தலைமை தாங்கினாா். ஆண்டிபட்டி காவல் ஆய்வாளா் சரவணதெய்வேந்திரன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் மனவளா்ச்சி குன்றிய 50-க்கும் மேற்பட்டோருக்கு உணவுப் பொருள்கள், உடைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

இதில், சாா்பு- ஆய்வாளா்கள் ராமபாண்டியன், அசோக், பாண்டியம்மாள், கோதண்டராமன், சிறப்பு சாா்பு- ஆய்வாளா் ஜெயபாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com