தேனி மாவட்டத்தில் புதியதாக 8 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரேனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,457 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரில் , ஓரே நாளில் 14 போ் குணமடைந்து வீடு திரும்பினாா். இதனால் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,200 ஆக அதிகரித்துள்ளது.