தேனியில் புதிதாக 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் புதியதாக 8 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் புதியதாக 8 பேருக்கு செவ்வாய்க்கிழமை, கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரேனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,457 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவோரில் , ஓரே நாளில் 14 போ் குணமடைந்து வீடு திரும்பினாா். இதனால் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,200 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com