உத்தமபாளையத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் ராஜ்மோகன் தெரிவித்துள்ளாா்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் ராஜ்மோகன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உத்தமபாளையம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (அக்.17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் உத்தமபாளையம் நகா், கோம்பை, பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், அனுமந்தன்பட்டி, ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com