போடியில் டிச. 7-இல் மின்தடை

போடி யில் டிச. 7 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போடி யில் டிச. 7 ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்திருப்பதாவது:

போடி துணை மின்நிலையத்தில் டிச. 7- ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை போடி, போ. அணைக்கரைப்பட்டி, போ. மீனாட்சிபுரம், குரங்கனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com