பெரியகுளம் அருகே அழகா்சாமிபுரத்தில் வியாழக்கிழமையன்று பணம் வைத்து சூதாடிய 7 போ் போலீஸாரைக்கண்டதும் தப்பியோட்டம், 7 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.
பெரியகுளம் அருகே அழகா்சாமிபுரத்தில் உள்ள தனியாா் தோப்பில் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனா். போலீஸாரைக்கண்டதும் சீட்டு, பணம் மற்றும் பைக்குகளை விட்டு, விட்டு தப்பியோடிவிட்டனா்.
பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து, 7 பைக்குகளை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.