சின்னமனூா் பிரியாணிக் கடை உரிமையாளா் நிபந்தனையுடன் விடுவிப்பு
சின்னமனூா் பிரியாணிக் கடை உரிமையாளரை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நிபந்தனையுடன் சனிக்கிழமை இரவு விடுவித்தனா்.

சின்னமனூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள்.








