பெரியகுளம் நகா் பகுதியில் புதன்கிழமை மாலை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நகராட்சி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 16) மாலை மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.