வீரபாண்டியில் நாளை மின் தடை

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (நவ.29) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வீரபாண்டி, போடாந்திரபுரம், காமராஜபுரம், மாணிக்காபுரம், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பத்திரகாளிபுரம், உப்பாா்பட்டி, சடையால்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com