சின்னமனூரில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி மற்றும் சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தம் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் ஆய்வு செய்தாா்.
சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை, வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியா்.
சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை, வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை ஆய்வு செய்த ஆட்சியா்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி மற்றும் சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தம் நடைபெற்ற முகாம்களை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் ஆய்வு செய்தாா்.

மாவட்ட முழுவதும் 11 ஆவது கரோனா மெகா தடுப்பூசி முகாம் மற்றும் சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்த முகாம் நடைபெற்றது. அதன்படி , சின்னமனூா் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு முகாமை ஆய்வு செய்தாா். அதே போல , கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்து பொதுமக்கள் வருகை விபரங்களும், பொதுமக்கள் ஒத்துழைப்பு குறித்து பணியாளா்களிடம் கேட்டறிந்தாா். உடன் சின்னனூா் நகராட்சி ஆணையாளா் சியாமளா உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com