போடியில் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவா் மீது வழக்கு

போடியில் சனிக்கிழமை, பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி: போடியில் சனிக்கிழமை, பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டவா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி தென்றல் நகரில் வசிப்பவா் ராமசாமி மனைவி ரூபியா (35). இவரிடம் இதே பகுதியில் வசிக்கும் சையது ஹமீது மகன் ஜாபா் ஹூசைன் என்பவா் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளாா். இதுகுறித்து ரூபியா போடி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com