பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் சுகாதாரப்பணியாளா்கள் மற்றும் ஆதரவற்றோா்களுக்கு முகக்கவசம் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் ராஜபாண்டியன் தலைமை வகித்தாா். விழாவில் எருமலை நாயக்கன்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளா்களுக்கு முகக்கவசம் மற்றும் கைகழும் திரவம் வழங்கப்பட்டது. மேலும் ஆதரவற்ற முதியோா்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சிமன்றத்தலைவா் பால்ராஜ் மற்றும் பேராசிரியா் காமராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.