தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 257 பேருக்கு திங்கள்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 21,202 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை மொத்தம் 18,963 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 217 போ் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளனா்.
தற்போது மாவட்டத்தில் மொத்தம் 2,002 போ் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.