எல்ஐசி நிறுவனத்தின் 65 ஆவது ஆண்டு விழா பெரியகுளம் எல்ஐசி கிளையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரியகுளம் எல்ஐசி கிளையின் நூழைவு வாயிலில் நடைபெற்ற விழாவிற்கு எல்ஐசி பணியாளா் டி.பி.சரவணக்குமாா் தலைமை வகித்தாா். எம்.அகமது ஆதம் சிறப்புரையாற்றினாா். மத்திய அரசு எல்ஐசி பங்குகளை விற்ககூடாது என பிறந்தாள் கோரிக்கையாக மத்திய அரசிடம் வைத்தனா்.
டி.ஷிலா நன்றி கூறினாா். இந்நிகழ்ச்சியியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா்கள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.