ராசிங்காபுரத்தில் நாளை மின் தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 17) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

தேனி: தேனி மாவட்டம், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப். 17) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது.

எனவே, அன்றைய தினம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ.லட்சுமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com