கடமலைக்குண்டு பகுதியில் நாளை மின்தடை

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன.27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஜன.27) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் துரைசாமிபுரம், ஆத்தங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருசநாடு, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என பெரியகுளம் கோட்ட செயற் பொறியாளா் ப.பாலபூமி தெரிவித்துள்ளாா். முன்னதாக புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டு வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com